Thursday, December 27, 2007

அடைப்பெற்றேன் அன்புச்சிறையில்

முதல் முறை உந்தன்
விழிகளை நான்
கண்டபொது ஒரு சுகம்
முதல் மழை அதில்
நினைகையில் வரும்
குளிரோ அந்த சுகம்
மதியால் புரியாமல் கிடக்கிறேன்
பதிலே கிடைக்காமல் தவிக்கிறேன்!

பழச் சுளைகளை ஒத்த
இதழ்களால் நீ
போடும் முத்த யுத்தம்
அறிவுறை இன்றி வரும்
அந்த தந்தி முத்தம்

சகியே நான்
வேறு என்ன செய்வேன்
சிறு குழவாய்
கிடப்பதையின்றி உந்தன் மடியினில்
விடுதலையே கிடைக்காத
அந்த அன்புச்சிறைதனில்!

No comments: