முதல் முறை உந்தன்
விழிகளை நான்
கண்டபொது ஒரு சுகம்
முதல் மழை அதில்
நினைகையில் வரும்
குளிரோ அந்த சுகம்
மதியால் புரியாமல் கிடக்கிறேன்
பதிலே கிடைக்காமல் தவிக்கிறேன்!
பழச் சுளைகளை ஒத்த
இதழ்களால் நீ
போடும் முத்த யுத்தம்
அறிவுறை இன்றி வரும்
அந்த தந்தி முத்தம்
சகியே நான்
வேறு என்ன செய்வேன்
சிறு குழவாய்
கிடப்பதையின்றி உந்தன் மடியினில்
விடுதலையே கிடைக்காத
அந்த அன்புச்சிறைதனில்!
Thursday, December 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment